New Smart Tamil

New Smart Tamil Logo

இயற்கையை பாதுகாப்போம் | Save nature in Tamil

Save nature in Tamil

இப்பூமியானது உயிர்பெற்று நிலைத்திருப்பதற்கான அடித்தளமான காரணம் இயற்கை (Iyarkai) என்று சொன்னால் மிகையில்லை.

ஏனெனில், உயிர் வாழத்தேவையான காற்று முதல் உணவு, உறையுள் உட்பட அனைத்தும் இவ்வியற்கையை சார்ந்தே காணப்படுகிறது.

அத்துடன், உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து விடயங்களும் இயற்கைக்குள் அடங்குகின்றன.

இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil) என்று நாம் எப்போதும் சிந்தித்து செயற்பட வேண்டும். அப்போது தான் இயற்கை வளங்களும் காப்பாற்றப்படும்: உலக சமநிலையும் பேணப்படும்.

இயற்கையின் சிறப்பு

இயற்கையின் சிறப்பினை பற்றி நோக்கின் இப்பூமியானது கடல், ஆறுகள், குளங்குட்டைகள், சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகள் என ¾ % மான நீர்ப்பரப்பினையும் மலைகள், காடுகள், சோலைகள், வயல் வெளிகள் என ¼ % மான பகுதி தரைப் பிரதேசத்தினையும் கொண்டு அமையப்பெற்றது.

அத்துடன், விலங்கினங்கள், பறவையினங்கள், பூச்சிப் புழுக்கள் என உயிரினப் பல்வகைமையை தனக்குள் அடக்கியுள்ளது இவ்வியற்கை.

இவ்வனைத்தையும் ஒன்றினைத்தே நாம் “இயற்கை” என ஓர்பெயர்க் கொண்டு அழைக்கிறோம்.

சூரிய மண்டலத்தில் உயிர்கள் வாழக் கூடியு ஒரே கோள் பூமியாகும். இந்த பூமியில் எண்ணிலடங்காத இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

நாம் பயன்படுத்துகிற எந்த பொருளாக இருந்தாலும் அது இயற்கை வளம் மூலமாக தயாரிக்கப்பட்ட பொருளாகத் தான் இருக்கும். இயற்கை இல்லையென்றால் இவ்வுலகமே இருக்க முடியாது.

இத்தனை சிறப்பும் பெருமையும் வாய்ந்த இயற்கையினை பல்வேறு வழிகளில் மாசுபடுத்தியும் வளங்களை அழித்தும் தீங்குவிளைவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

இதையும் வாசியுங்கள்:

  • ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ தினமும் காலையில் செய்யவேண்டிய பழக்க வழக்கங்கள்

இயற்கை அழிவு ஏற்படுவதற்கான காரணங்கள்

Save nature in Tamil

பூமியில் சனத்தொகையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையால், இயற்கை பயன்பாடுகளும் அதிகரித்துச் செல்கின்றன.

இதனால், தனது தேவையை பூர்த்தி செய்வதற்காக மேற்கூறப்பட்ட சிறப்புக்கள் வாய்ந்த இயற்கையை சுயநலத்துடன் அழித்து வருகிறான் மனிதன்.

காடுகளை அழித்து கட்டிடங்களையும், மாடி வீடுகளையும், அடுக்கடுக்கான தொழிற்சாலைகளையும் உருவாக்குகிறான்.

இதனால் இயற்கையின் முதல் கருவான காடுகள் அழிந்து வளி, நீர் பற்றாக்குறை ஏற்படல், புவி வெப்பமடைதல் போன்ற சூழல் பிரச்சினைகள் உருவாகின்றன. அத்துடன், பிராணிகளும் பாதிக்கப்படுகின்றன.

மேலும், காடுகளை அழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பதனால் இயற்கை (Iyarkai) அன்னையின் இன்னோர் குழந்தையான நீரும் அசுத்தமாவதோடு, வளியில் நச்சு வாயுக்கள் கலப்பதனால் வளி மாசடைவும் ஏற்படுகிறது.

இவ்வாறான முறைகளில் புவியில் இயற்கை மாசடைவு ஏற்படுகிறது.

இப்படியான மானிட செயற்பாடுகளால் எண்ணற்ற இயற்கை அனர்த்தங்கள் உருவாகின்றன. அதாவது, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வறட்சி போன்றவாறான இன்னல்கள் ஏற்படுகின்றன. 

காடுகளை வரையறையின்றி அழிப்பதனால் மழைவீழ்ச்சி அற்றுப்போய் அதிகபடியான வெப்பம் நிலவுகிறது. இதுவே, வறட்சியை உருவாக்குகிறது.

இதையும் வாசிக்க: 

  • நில மாசுபாடு
  • காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்

கட்டிடங்களையும் குடியிருப்புகளையும் அமைப்பதற்கு பசுமையான காடுகளை அழித்து தரைப் பிரதேசங்களை பொருத்தமற்றவாறு தோன்றுவதாலும் முறையற்ற அகழ்வுகளாலும் மண்சரிவு அபாயம் ஏற்படுகிறது.

மேலும், கிருமிநாசினிகள், பூச்சிக் கொல்லிகள் போன்ற இரசாயணப் பயன்பாடுகள் காரணமாக நிலத்தின் இயற்கை வளத் தன்மை கெட்டு வளமற்றதாக மாறுகின்றது.

அத்துடன், பிளாஸ்திக், பொலித்தீன், இறப்பர் போன்றன மண்ணுடன் சேர்வதாலும் மண் தரமற்றுப்போகிறது.

முறையற்ற மனித ஏதுக்களால் இயற்கையானது மாசுபடுகின்றது என்றால் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இயற்கையை பாதுகாக்கும் முறைகள்

இயற்கையை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதனினதும் தலையாய கடமையாகும் என்பதில் எவ்வித மறுப்புமில்லை.

இயற்கையை அதிகப்படியாக பயன்படுத்தும் மனிதனே அதனை பாதுகாக்கவும் வேண்டும்.

தற்போது இயற்கை வளமானது அழிவடைந்துக் கொண்டே வருவதனால், ஊர் விட்டு ஊர் சென்றும் நாடு விட்டு நாடு சென்றும் சுற்றுலாவாக இயற்கையை கண்டு கழிக்க நேரிடும் காலமாக மாறிவிட்டது.

இந்நிலை வருங்காலத்தினருக்கு வர அனுமதிக்கக் கூடாது.

எனவே, இயற்கையை தனிமனிதன் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும். இயற்கை பாதுகாப்பு சட்டங்களை இறுக்கமாக்க வேண்டும்.

பொருத்தமற்ற சட்டங்களை சீர் அமைத்து மக்களுக்கு பொருத்தமான விதிகளை கொண்டு வர வேண்டும்.

ஒரு மரத்தையாவது நட வேண்டும் என்ற உணர்வு தோன்றுமாயின் காடுகள் அழியாது பாதுக்காக்கப்படும். காடுகள் பாதுகாக்கப்பட்டாலே இயற்கையை முழுமையாக காக்கலாம்.

  • ம ரம் வளர்ப்போம்

ஏனென்றால், மரம் என்பது இயற்கையின் மூச்சு என்று கூறலாம். காரணம் நிலம் , நீர், காற்று ஆகிய பிரதான இயற்கை வளங்களை பாதுகாக்கும் சக்தி மரங்களுக்கே உள்ளது.  

அதனால் மரங்கள் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு காடுகள் அழிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். காடுகள் அழிக்கப்படுவதனாலேயே பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டு பல இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.

மேலும்,  இயற்கை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இயற்கையின் முக்கியத்துவம் பற்றி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேவைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டவாறு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவே இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற உள்ளுணர்வு ஒவ்வொருவர் உள்ளத்திலும் தோன்றினாலே பாதி அழிவைத் தடுக்கலாம்.

ஏனெனில், நம்மோடு மட்டும் இவை அழிந்து போகாமல் எமது எதிர்கால சந்ததியினருக்கும் தேவை, அவர்களும் இயற்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயற்படுவதே உத்தமமாகும்.

இதையும் வாசிப்போம்:

  • தமிழ் மொழியின் சிறப்பு
  • கணனியை கண்டுபிடித்தவர் யார்?

எனவே, இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil), உலகத்தை பலமாக்குவோம்.

Ganeshan Karthik

Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. And I like to research so many things around the world through the internet.

Related Posts

Natural Resource in Tamil

இயற்கை வளம் | Natural Resource in Tamil

Leave a comment cancel reply.

Your email address will not be published. Required fields are marked *

தமிழ் கட்டுரைகள்

Katturai in tamil.

  • [ January 21, 2024 ] தூய்மை இந்தியா பேச்சு போட்டி பேச்சு போட்டி கட்டுரைகள்
  • [ January 21, 2024 ] நான்கு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] மூன்று எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை தமிழ்

இயற்கை பாதுகாப்பு கட்டுரை தமிழ்

  • Save Nature Essay In Tamil

இயற்கையை அழித்தால் இயற்கையோடு சேர்ந்து மனிதனும் பிற உயிரினங்களும் அழிவை சந்திக்க நேரிடும். இயற்கையை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு உயிர்களின் கடமையாகும்.

மனிதனால் தான் இயற்கை பெரும் அழிவை சந்தித்து வருகின்றது என்பது கசப்பான உண்மையாகும். அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

குறிப்பு சட்டகம்

இயற்கைச் சூழல், இயற்கையின் சிறப்பு, இயற்கை மாசடைதல், இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள்.

இயற்கை என்பது இறைவனால் அளிக்கப்பட்ட அற்புதமான படைப்பாகும். இயற்கை மனிதனுக்கு எண்ணிப்பார்க்க முடியாத அளவு பயன்களை தருகின்றது.

இயற்கையாகவே உருவாகியுள்ள நீர், நிலம், ஆகாயம், காற்று, நீர்வீழ்ச்சி, மலைகள் போன்ற அனைத்தும் எம்மைப் பிரம்மிக்க வைப்பவை ஆகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அற்புதமான இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். இதனை இக்கட்டுரையில் காண்போம்.

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுமே இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றன. எனவே இயற்கையைக் காப்பது மிக அவசியமாகும்.

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கையைப் பேண வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என இயற்கையோடு வாழும் வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்கும்.

பூமியானது பரந்து விரிந்த நிலப் பரப்புடன் அதனைச்சூழ சமுத்திரங்களையும் பச்சைப்பசேலென நீண்டு வளர்ந்த மரங்கள், அடர்ந்த காடுகளையும் உயர்ந்து வளர்ந்த மலைகளையும், சலசலவென ஓடும் நதிகளையும், அழகிய நீல வானையும் கொண்டது.

உயிர் வாழ்வதற்கு இயற்கை வளங்களை அனுபவித்திடவும் இயற்கை வளங்கள் சிறப்பு பெற்றுள்ளன. நிலம், நீர், காற்று உட்பட பஞ்சபூதங்கள் மனித மற்று ஏனைய உயிரின வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

பச்சைப்பசேலென செழித்து வளரும் புல்வெளிகள், பூக்கள், நீர்வீழ்ச்சிகள் உட்பட அனைத்து இயற்கை வளங்களும் மன அமைதியை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கையானது அழிந்து விட்டால் மனித இனம் உட்பட ஏனைய அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும். எனவே இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

இன்றைய நவீன உலகில் மனித வாழ்க்கை முறைகளால் இயற்கை வளம் பெரிதும் மாசுபடுகிறது. தேவைகளுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புக்கள் அமைக்கப்படுகின்றன.

தொழிற்சாலை கழிவுகளால் நீர் உட்பட நிலங்களும் மாசுபடுகின்றன. கழிவுப் பொருட்கள் கடலுடன் கலந்து பாதிப்படைகின்றது. உக்காத பொலித்தீன் பொருட்களைப் பயன்படுத்துவதால் நிலம் மாசடைகின்றது.

வேளாண்மையில் இரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் நிலம் நச்சுத்தன்மை அடைகின்றது. தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், விண்வெளி ஆய்வுகள் போன்றவற்றால் காற்று தூய்மையை இழக்கின்றது.

இயற்கையை பாதுகாப்பது என்பது அனைத்து உலக மக்களினதும் கடமையாகும். இன்று உலக நாடுகள் ஒவ்வொன்றும் இயற்கையைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. பல இயற்கை பாதுகாப்புச் சட்டங்களை விதித்து நடைமுறைப்படுத்துகின்றன.

உலகில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக 1980ஆம் ஆண்டு பன்னாட்டு பாதுகாப்புச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் இயற்கை வளத்தினை வீணடிக்காது தேவைக்கேற்ப கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும். காடுகளை அழிப்பதற்கு பதிலாக மரக்கன்றுகளை நாட்டி பூமியைப் பசுமையாக்க வேண்டும்.

கழிவுகளை குறைத்தல், மற்றும் கழிவுப் பொருட்களை கடலுடன் அல்லது வேறு இயற்கை நீர்நிலைகளிலும் கலக்காது உரிய முறையில் அதனை அகற்ற வேண்டும். கழிவுப்பொருட்களை மீள பயன்படுத்தும் முறையை பின்பற்ற வேண்டும்.

இயற்கையின்றி மனிதன் இல்லை. எனவே இயற்கையோடு இணைந்த இனிய வாழ்விற்கு நம்மை ஆயத்தம் செய்வோம். செயற்கை அதிகம் நிறைந்த இவ்வுலகில் இயற்கை பெரிதும் பாதிப்பினை சந்தித்து வருகின்றது.

மன நிம்மதியுடன் அனைவரும் வாழ வேண்டுமெனில் இயற்கையைப் பாதுகாப்பது மிகமிக அவசியமாகும். இயற்கையைப் பாதுகாக்காமல் நாம் செயற்படுவோமாயின் இயற்கையோடு மனித இனமும் அழிவினையே சந்திக்கும்.

எனவே இறைவனின் உன்னத படைப்பான இயற்கையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரும் பயன் பெறும் வகையில் இயற்கையை உயிர்ப்போடு வைத்திருப்பது எமது கடமையாகும்.

இதுவே காலத்தின் தேவைபாடுமாகும். அனைவரும் ஒன்றிணைந்து இயற்கையைப் பாதுகாத்து வளம் பெறுவோமாக.

You May Also Like:

வனவிலங்கு பாதுகாப்பு

காற்று மாசுபாடு

  • Save Nature In Tamil
  • இயற்கை பாதுகாப்பு
  • இயற்கை பாதுகாப்பு கட்டுரை

All Copyright © Reserved By Tamil Katturai 2023

  • நாடாளுமன்ற தேர்தல்-2024

save nature essay in tamil

  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • சிறப்புக் கட்டுரைகள்
  • சினிமா செய்திகள்
  • பிற விளையாட்டு
  • ஐபிஎல்-2024
  • புகார் பெட்டி
  • உலக கோப்பை கிரிக்கெட்
  • கர்நாடகா தேர்தல்
  • ராமர் கோவில் ஸ்பெஷல்
  • மத்திய பட்ஜெட் - 2023
  • 5 மாநில தேர்தல் முடிவுகள்
  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
  • ஐபிஎல் 2022
  • உலக கோப்பை கால்பந்து - 2022
  • ஆசிய விளையாட்டு

save nature essay in tamil

இயற்கையை காப்பாற்றுவோம்

save nature essay in tamil

இயற்கையுடன் நமது உறவு முற்காலத்தில் தாய் -சேய் உறவு போல அற்புதமாக இருந்தது.

தினத்தந்தி

  • இயற்கை 
  • nature 

மேலும் செய்திகள்

ஆசிரியரின் தேர்வுகள்..., அதிகம் வாசிக்கப்பட்டவை.

  • சிறப்பு கட்டுரைகள்

"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust

save nature essay in tamil

எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு

Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)

save nature essay in tamil

தின தமிழ்

காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil

Photo of dtradangfx

காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil:- காடுகள் நாம் உயிர்வாழ்வதற்கு மிக முக்கிய காரணியாக திகழ்கிறது .நாம் வாழும் பூமியை சமநிலையில் வைப்பதில் காடுகள் மிகுந்த பங்கு வகிக்கின்றன.காடுகளை பாதுகாப்பதே இயற்கை நமக்கு கொடுத்துள்ள இந்த வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல வழிவகுக்கும்

trees on forest at daytime

இந்த மிக மிஞ்சிய அறிவியல் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக காடுகளின் அழிவு துரிதமான அளவில் வளர்ந்து வருகிறது .இதன் காரணமாக இயற்கை மிக ஆபத்தான இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

காடுகளை சார்ந்து வாழும் காட்டு மிருகங்கள் மிக ஆபத்தான நிலைக்கு செல்ல காடுகள் அழிப்பு ஒரு காரணமாகும். விலங்குகள் மற்றும் பறவைகளின் அழிவு மனிதர்களின் வாழ்வியல் சுழற்சியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.காடுகளில் இருந்து மனிதர்கள் வாழும் இடங்களுக்கு காட்டு மிருகங்கள் இடம் பெயர்ந்து நமக்கு ஆபத்தை விளைவிப்பதை நாம் தினம் செய்திகளில் பார்ப்பது தொடர்கிறது .

காடுகள் அவற்றின் பரப்பளவை நாளுக்கு நாள் இழந்து வருகிறது அவற்றை தடுக்க உலகிலுள்ள அணைந்து நாடுகளும் சட்டங்கள் இயற்றி வருகின்றன.

காடுகளின் சிறப்பை மாணவர்களுக்கு சிறுவயது முதலே பள்ளி பாடங்கள் மூலமாக கற்பித்தல். சமூக வலைத்தளங்கள் மூலமாக சிறந்த விளம்பரங்களை வெளியிடுதல் .காவலர்கள் கொண்டும் பொது அதிகாரிகளை கொண்டும் நமது காட்ட காப்பது நமது கடமையாகும்

Photo of dtradangfx

Subscribe to our mailing list to get the new updates!

Lorem ipsum dolor sit amet, consectetur.

எனது கதாநாயகனாகிய எனது தந்தை கட்டுரை - My Father My Hero Essay For Children in Tamil

ஒரு இன்ச் எத்தனை சென்டிமீட்டர் கன்வெர்ட்டர், related articles, துரித உணவுகள் நன்மை தீமைகள் – fast food advantages and disadvantages, 5g நன்மை தீமைகள் – 5g pros and cons, முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-essay on efforts, எனக்கு பிடித்த உணவு கட்டுரை-my favorite food essay in tamil-தோசை கட்டுரை.

  • எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023

Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

  • Add a Primary Menu
  • Tamil Essays

Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil)

' src=

Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) :- மனிதனுக்கு தேவையான பிராணவாயு மற்றும் உணவு பொருட்களை தரும் மரங்களை மனிதனின் அத்யாவிசய தேவைகளில் ஒன்றாக நாம் சொல்லலாம் . மரங்களின் அழிவு மனிதனின் அழிவு ,அத்தகைய மரத்தை பற்றி நாம் இந்த கட்டுரையில் காணலாம்

Maram katturai in Tamil

மரம் கட்டுரை

மனிதன் உயிர்வாழவே மரத்தின் துணை தேவை என்ற போதிலும் , மரத்தினால் நமக்கு கிடைக்கும் சிறு சிறு உதவிகள் ஏராளம் .காடுகள் அழிப்பு மூலமாக கடந்த களங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கலைவதே அனைத்து அரசுகளின் முக்கிய நோக்கமாக இன்று உள்ளது .

மரங்களின் தேவை

  • புவி வெப்பமயமாதலை தடுக்க மரமே நமக்கு உறுதுணையாகும்
  • காற்றில் ஆக்ஸிஜன் அளவை கட்டுக்குள் வைக்க
  • மனிதன் மற்றும் விலங்குகளுக்கு நழல்தர
  • பறவைகளுக்கு வீடாக மரமே உள்ளது
  • நீர் சுழற்சியின் முக்கிய அங்கமாக மரங்களே உள்ளன

தற்போதைய காலகட்டத்தில் முக்கிய பிரச்னையாக ஐநா சபை கருதுவது புவி வெப்பமயமாதல் பிரச்னையைத்தான்.இப்பிரச்னையை தவிர்க்க காடுவளர்ப்பே ஒரு முக்கிய ஆயுதமாகும்

அறிவியல் வளர்ச்சியில் வாகனங்களின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகும் , வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை ஆக்ஸிஜன் வாயுவாக மாற்றுவது மரங்களே ஆகும் . அதிக மழை பெற அதிக மரங்கள் நட வேண்டியது அவசியமாகிறது

காடு வளர்ப்பு

மனித கலாச்சாரத்தின் ஆரம்பம் தொட்டே மரங்களின் துணை கொண்டு வீடுகட்டும் பழக்கம் உள்ளது , மேலும் பேப்பர் , எரிபொருள் போன்ற காரணங்களுக்காகவும் மரங்களை வெட்டும் பழக்கம் அதிகமாக உள்ளது . புதிய மரங்களை நடுவதின் மூலமாக மரங்களின் எண்ணிக்கையை சரி செய்யலாமே தவிர பெரிய மரங்கள் தரும் பயன்களை இன்று நட்ட செடிகளின் மூலம் பெற இயலாது. எனவே ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட பலமடங்கு எண்ணிக்கையில் மரங்களை நடுவது அவசியமாகிறது .

இன்றைய காலகட்டத்தில் மரம் இல்லாமல் நாம் உயிர் வாழவே முடியாது என்ற நிலை இருப்பதால் ,மரங்களை பாதுகாத்தல் நம்மை பாதுகாத்தல் ஆகும்

மேலும் கட்டுரைகளுக்கு

Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil

Tamilar Panpadu Katturai in Tamil – தமிழர் பண்பாடு கட்டுரை

My School Essay in Tamil Katturai – எனது பள்ளி கட்டுரை

kalvi katturai in tamil – கல்வி கட்டுரை

Photo by  Alexander Tiupa  from  Pexels

  • Pingback: Tamil essay writing competition topics | Tamil Katturaigal | Katturai in Tamil Topics - Tamil Solution

IN FIRST PARA THERE IS A MISTAKE

We corrected it thanks for the response

Comments are closed.

' src=

You Might Also Like

என்.ஆர். நாராயண மூர்த்தி, ariviyal katturai in tamil – அறிவியல் கட்டுரை, kalviyin sirappu tamil katturai – கல்வியின் சிறப்பு, pen kalvi katturai in tamil – பெண் கல்வி கட்டுரை.

WriteATopic.com

Save Tree Essay

Save Tree Essay in Tamil தமிழில் | Save Tree Essay In Tamil

Save Tree Essay in Tamil தமிழில் | Save Tree Essay In Tamil - 5200 வார்த்தைகளில்

நம் வாழ்வில் உணவு, தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மரங்களும் முக்கியம். மரம் இல்லாமல் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிடும் அல்லது வாழ்க்கை முடிவடையும் என்று சொல்லலாம், ஏனென்றால் மரம் நமக்கு ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கையை வழங்குவதில் மிக முக்கியமான அம்சமாகும். ஆக்ஸிஜன் உற்பத்திக்கான ஆதாரமாகவும், CO2 நுகர்வுக்கான ஆதாரமாகவும், மழையின் மூலமாகவும் மரங்கள் நமக்கு நேரடி மற்றும் மறைமுக வாழ்க்கையை வழங்குகின்றன. இது பூமியில் மனிதகுலத்திற்கு இயற்கையால் வழங்கப்பட்ட மிக விலையுயர்ந்த பரிசு, இதற்கு நாம் நன்றியுள்ளவர்களாகவும் மதிக்கவும் வேண்டும், மேலும் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக அதைப் பாதுகாக்க வேண்டும்.

தமிழில் சேவ் ட்ரீ பற்றிய குறுகிய மற்றும் நீண்ட கட்டுரை

கட்டுரை 1 (250 வார்த்தைகள்).

மரத்தைக் காப்போம், உயிரைக் காப்போம் என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு. மரங்களை காப்பாற்றுவதன் மூலம் நமது ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும், பசுமையான பூமியையும் காப்பாற்ற நாம் அனைவருக்கும் இது ஒரு பெரிய வாய்ப்பு. இந்த மரம் பூமியில் வாழ்வின் அடையாளமாக உள்ளது மற்றும் பல மக்கள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு இயற்கையான வீடு.

நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவை வேகமாக அதிகரித்து வரும் இன்றைய நவீன உலகில் மரங்களை சேமிப்பது மிகவும் முக்கியமானது. இப்படிப்பட்ட தொழில்நுட்ப உலகில், மனிதர்கள் தனக்காக மட்டுமே உழைத்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மரங்கள் மட்டுமே மற்றவர்களுக்காக (மனிதர்களுக்காகவும் விலங்குகளுக்காகவும்) வாழ்கின்றன. பழங்கள், காய்கறிகள், காய்கறிகள், பூக்கள், வாசனை திரவியங்கள், குளிர் நிழல், மருந்து, வேர்கள், மரப்பட்டைகள், மரம், தளிர்கள் போன்றவற்றை வழங்குவதன் மூலம், பூமியில் உள்ள வாழ்க்கை பல வழிகளில் வளர்க்கப்படுகிறது.

முழுமையாக வளர்ந்த மரம் எதையும் திரும்பப் பெறாமல் பல ஆண்டுகளாக மனிதகுலத்திற்கு சேவை செய்கிறது. காற்றைச் சுத்தப்படுத்துதல், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல், மருந்து வழங்குதல் போன்றவற்றின் மூலம் பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. மரங்கள் நமக்கு முக்கியமான சொத்துக்கள் போன்றவை, அவை நம்மை மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கின்றன, விலங்கு இனங்களுக்கு வீடுகளை வழங்குகின்றன, மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மரங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கான பின்வரும் வழிகளை இங்கு குறிப்பிடுகிறோம்.

  • மரங்களை காக்க பாடுபடும் அமைப்புகளுடன் இணைந்து நமது சார்பாக சில பயனுள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • நாம் தானாக முன்வந்து மரங்களை காப்பாற்ற வேண்டும், இதனால் மற்றவர்களும் உத்வேகம் பெற முடியும்.
  • பூமியின் இந்த முக்கியமான வளத்தை காப்பாற்ற நமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சிறு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.
  • சமூகத்திலோ அல்லது மாநிலத்திலோ மரங்களைப் பாதுகாப்பது குறித்த விவாதம் அல்லது கூட்டத்தில் நாம் பங்கேற்க வேண்டும்.
  • மரங்கள், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை மதிக்க நமது புதிய தலைமுறை மற்றும் குழந்தைகளை நடைபயிற்சி அல்லது முகாம்களுக்கு அழைத்துச் செல்ல கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • நம்மைச் சுற்றி புதிய மரங்களையும் செடிகளையும் நட வேண்டும்.

கட்டுரை 2 (300 வார்த்தைகள்)

உண்மையில், பல மதிப்புமிக்க பரிசுகள் நம் தாய் பூமியிலிருந்து நம் வாழ்க்கையை வளர்ப்பதற்காக நமக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமான பரிசுகளில் ஒன்று மரம். பூமியில் உள்ள மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இது ஒரு முக்கிய உணவு மற்றும் தங்குமிடம். மரங்கள் காடுகளுக்குள் வாழும் பல பழங்குடியினருக்கு இயற்கையான வீடாகவும், அனைத்து பறவைகளுக்கும் இருப்பிடமாகவும் உள்ளன. மரச்சாமான்கள் தயாரிப்பதற்கு மரம், சுத்தமான காற்று, மண் அரிப்பு மற்றும் வெள்ளம் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது, கோடையில் குளிர்ச்சியான மற்றும் சுத்தமான காற்றை வழங்குகிறது மற்றும் பசை, காகிதம், ரப்பர், மருந்து, மழை போன்றவற்றின் சிறந்த ஆதாரமாக உள்ளது. நம் வாழ்வில் மரங்களின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, அதைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியுடன், மேலும் மேலும் மரங்களை நடுவதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

மரத்தை எப்படி காப்பாற்றுவது

பூமியில் உயிர்களையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற மரங்களை காப்பாற்ற சில பயனுள்ள வழிகள் பின்வருமாறு:

  • குறிப்பிட்ட பகுதிகளில் மரங்கள் அகற்றப்படுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து, வாடி, சிதைவு அல்லது இடம் மாறியதால் மரத்தை வெட்ட வேண்டுமா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
  • சாலைகளில் உள்ள மரங்களை அகற்றுவது குறித்து, நகர்புறத் துறை, நகர்ப்புற வனத்துறை உள்ளாட்சித் துறையை அழைத்து அல்லது நகர்ப்புற வன அலுவலருக்கு கடிதம் எழுதி, மரங்களை அகற்றுவது குறித்து ஆட்சேபனை தெரிவிக்க உரிய தகவல்களைப் பெற வேண்டும்.
  • மரங்களை அகற்றுவது தொடர்பில் எமது நகர சபை பிரதிநிதியை தொடர்பு கொள்ளலாம்.
  • மரங்களை காப்பது தொடர்பாக, அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து, அதிகாரிகள் முன், பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.
  • இந்த வழக்கை மிகவும் வலுவாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற, மரங்களின் அனைத்து நன்மைகளையும் நாம் ஆராய வேண்டும்.
  • ஊடகங்களைத் தொடர்பு கொண்டு, மரங்களை அகற்றும் விவகாரம் மக்களைச் சென்றடையவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவும் அவர்களை நம் பக்கம் ஆக்க வேண்டும்.
  • மரங்கள் அகற்றப்பட்டால், அதே பகுதியில் மீண்டும் மரங்கள் நடப்படுவதை உறுதி செய்ய உள்ளாட்சி மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

You might also like:

  • 10 Lines Essays for Kids and Students (K3, K10, K12 and Competitive Exams)
  • 10 Lines on Children’s Day in India
  • 10 Lines on Christmas (Christian Festival)
  • 10 Lines on Diwali Festival

நீர், ஆக்ஸிஜன் மற்றும் மரங்களால் பூமியில் வாழ்க்கை சாத்தியமாகும், மேலும் பூமியில் ஆக்ஸிஜன் மற்றும் நீரின் முக்கிய ஆதாரம் மரங்கள் என்பதை நாம் புறக்கணிக்க முடியாது. மரங்களையும் காடுகளையும் ஒழித்தால் பசுமையான பூமியில் இருந்து உயிர்களையும் சுற்றுச்சூழலையும் ஒழிப்போம். மனிதன் பூமியில் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினமாக அறியப்படுகிறான். எனவேதான் இயற்கையின் மீதான நமது பொறுப்பை உணர்ந்து, பூமியின் பச்சைத் தங்கமான மரங்களைச் சேமிக்கத் தொடங்க வேண்டும்.

கட்டுரை 3 (400 வார்த்தைகள்)

மரங்கள் பூமியில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் முக்கியமான வாழ்க்கை வழிமுறையாகும். இது பூமியில் உள்ள சுகாதார மற்றும் வணிக சமூகங்களுக்கு மிகவும் பயன்படுகிறது. சில நேரடி மற்றும் மறைமுக வழிகளில், பூமியில் உள்ள இந்த உயிரினங்கள் அனைத்தும் விலங்குகளுக்கு பயனளிக்கின்றன. பூமியில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இயற்கையுடன் சமநிலையில் இயங்குகின்றன, அதில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், முழு சுற்றுச்சூழலும் சீர்குலைந்து பூமியில் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

மரங்கள் பல இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மை காத்து, பல வழிகளில் நம் வாழ்வை தாங்கி நிற்கிறது. இது நமது சுற்றுச்சூழலை சுத்தமாகவும், பூமியை பசுமையாகவும் வைத்திருக்கிறது, எனவே, நாமும் அவர்களுக்கு முழு பொறுப்பாக இருக்க வேண்டும் மற்றும் அவற்றைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். உயரமான மற்றும் முதிர்ந்த மரங்கள் உயரமான மற்றும் முதிர்ந்த மரங்கள் அதிக கார்பனை உறிஞ்சி, அதிக விகிதத்தில் கிரீன்ஹவுஸ் வாயுக்களை வடிகட்டுதல், புயல் நீரைப் பிடிக்கின்றன, சிறந்த நிழலை வழங்குகின்றன மற்றும் நகர்ப்புற வெப்பத்தை எதிர்க்கின்றன, ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்கின்றன. அதுனால அவசர காலத்துல கூட வெட்டக்கூடாது.

மரத்தின் நன்மைகள்

மரங்களின் சில உண்மையான நன்மைகளை நாங்கள் இங்கு குறிப்பிடுகிறோம், இது மரங்களை ஏன் வெட்டக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ள உதவும், இருப்பினும் அவ்வப்போது மரங்களை நடுவதற்கு அதிக தேவை உள்ளது.

  • காற்றைச் சுத்திகரிப்பதன் மூலமும், பசுமை இல்ல வாயுக்களை உறிஞ்சுவதன் மூலமும், பருவநிலை மாற்றத்தின் முக்கிய ஆதாரமாக இருப்பதால், பருவநிலை மாற்றத்தை எதிர்க்க முதிர்ந்த மரங்கள் நமக்கு உதவுகின்றன.
  • காற்றைப் புத்துணர்ச்சியடையச் செய்வதன் மூலம், சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து நாற்றங்களையும் மாசுபடுத்தும் வாயுக்களையும் உறிஞ்சி, காற்றைச் சுத்தம் செய்ய மரம் உதவுகிறது.
  • ஒரு ஏக்கரில் உள்ள ஒரு முதிர்ந்த மரம் ஆண்டுக்கு 18 பேருக்கு ஆக்ஸிஜனை வழங்க முடியும்.
  • கோடை காலத்தின் வெப்பம் மற்றும் குறைந்த குளிர்கால வெப்பநிலையை மரம் எதிர்க்கிறது.
  • மரங்கள் சிறந்த ஆற்றல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமடைதல் மேலாண்மை நுட்பங்களில் ஒன்றாகும், ஏனெனில் அவை கோடைக் காற்றைத் தழுவுவதற்கான தேவையை 50% குறைக்கின்றன.
  • இது நிழலின் மூலம் தரையில் இருந்து நீர் ஆவியாவதைக் குறைப்பதன் மூலம் தண்ணீரை சேமிக்கிறது.
  • மரங்கள் இயற்கையான முறையில் தண்ணீரை வடிகட்டி, மரங்களுக்கு அடியில் பூமியில் இருந்து தண்ணீரைப் பாய்ச்ச அனுமதிப்பதன் மூலம் நீர் மாசுபாட்டை சேமிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன, எனவே மழை நீரை கடலில் இருந்து மாசுபடுத்தாமல் பாதுகாக்கிறது.
  • ஒரு தளத்தில் இருந்து அதிக அளவு மண்ணை எடுத்துக்கொள்வதன் மூலம் மரங்கள் மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கின்றன.
  • அல்ட்ரா வயலட் கதிர்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் வலுவான கவசத்தை இந்த மரம் நமக்கு வழங்குகிறது, மேலும் இதன் காரணமாக தோல் புற்றுநோய் மற்றும் பிற தோல் பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது.
  • மரங்கள் உணவுக்கான ஒரு நல்ல வழி, (பழங்கள், காய்கறிகள் போன்றவை), கூரை, மருந்து, பொருளாதாரம் போன்றவை.
  • ADHD நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போன்ற ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மரங்கள் மற்றும் இயற்கையுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும்.
  • மரங்கள் வானிலையை அடையாளம் காணும் ஒரு நல்ல வழிமுறையாகும், அவை வன்முறையைக் குறைக்கின்றன மற்றும் மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
  • பேசாமல் அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் சிறந்த ஆசிரியர்கள் மரங்கள். குழந்தைகளுடன் விளையாடுவதற்கு இவர்கள் சிறந்த தோழர்கள்.
  • வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.
  • ஒலி மாசுபாடு, நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் மண் மாசுபாட்டைக் குறைக்க மரங்கள் ஒரு நல்ல வழிமுறையாகும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள மரங்களின் அனைத்து நன்மைகளையும் பார்ப்பதன் மூலம், நம் வாழ்வில் மரங்களின் மதிப்புகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். அதனால் மரங்களையும் காடுகளையும் வெட்டக்கூடாது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் மரங்களை நடுவதற்கு ஊக்குவித்து, மரங்களை காப்பாற்ற பொது மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

கட்டுரை 4 (600 வார்த்தைகள்)

  • 10 Lines on Dr. A.P.J. Abdul Kalam
  • 10 Lines on Importance of Water
  • 10 Lines on Independence Day in India
  • 10 Lines on Mahatma Gandhi

காற்று, மண் மற்றும் நீர் சுத்திகரிப்பதில் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன, இதன் காரணமாக பூமியை வாழ சிறந்த இடமாக மாற்றுகிறது. மரங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் பொதுவாக ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் அதன் வரம்பற்ற சேவையின் மூலம் மரம் நமக்கு நிறைய உதவுகிறது. மனிதர்களாகிய நாம் மரங்கள் மீதான நமது பொறுப்புகளை எப்போதாவது புரிந்துகொள்கிறோமா அல்லது அதன் பலனைத் தொடர்ந்து அனுபவிப்போமா? மரங்களை காப்பாற்றுவது அவர்களுக்கு கருணை காட்டுவது அல்ல, ஆனால் நாம் நம் வாழ்வில் கருணை காட்டுகிறோம், ஏனென்றால் மரங்கள் இல்லாமல் பூமியில் வாழ்க்கை சாத்தியமில்லை. எனவே, ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், மரங்களை என்றென்றும் காப்பாற்ற வேண்டும்.

மரங்களின் முக்கியத்துவம்

மரங்களின் சில முக்கியமான மற்றும் விலைமதிப்பற்ற பண்புகளை இங்கே கூறுகிறோம், இது பூமியில் உள்ள மரங்கள் ஏன் பச்சை, தங்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்று கூறப்படுகின்றன என்பதை அறிய உதவும்.

  • மரங்கள் நம் வாழ்வில் நிறையப் பயன்களைச் சேர்ப்பதோடு, சுத்தமான காற்று மற்றும் சத்தான உணவை வழங்குவதன் மூலம் நமது வாழ்க்கை நிலையை மேம்படுத்துகின்றன.
  • மரங்கள் நமது நவீன வாழ்க்கை முறையின் கூரை, மருந்து மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
  • சமூகம், சமூகம், சாலை, பூங்கா, விளையாட்டு மைதானம் மற்றும் வீட்டின் பின்புற உள் முற்றம் ஆகியவற்றில் அமைதியான சூழலையும் அழகியல் சூழலையும் வழங்குவதில் மரம் பெரும் பங்கு வகிக்கிறது. மரங்கள் நமது வெளிப்புற நடவடிக்கைகளின் போது குளிர் நிழலை வழங்குவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன.
  • வசிக்கும் பகுதியில் உள்ள பழைய மரங்கள் நகரின் அடையாளமாகவும் பெருமையாகவும் மாறும்.
  • மரம் சூரிய ஒளியை வளைக்க உதவுகிறது, எனவே வெப்பத்தை குறைத்து சுற்றுச்சூழலை சுத்தமாகவும் குளிராகவும் வைக்கிறது.
  • மரங்கள் தூய ஆக்ஸிஜனை வழங்குகின்றன மற்றும் அபாயகரமான வாயுக்களை வடிகட்டுவதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்கின்றன.
  • இது நீர் ஆவியாவதைச் சேமிப்பதன் மூலம் நீர் சேமிப்புக்கு உதவுகிறது.
  • இது மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் வனவிலங்குகளுக்கு ஆதரவை வழங்குகிறது.
  • சூரியன், மழை மற்றும் காற்றின் விளைவுகளை நிர்வகிப்பதன் மூலம் காலநிலையை கட்டுப்படுத்த மரங்கள் பயனுள்ள வழிமுறையாகும்.
  • இயற்கையில் சூழலியலை சமநிலைப்படுத்துவதில் மரங்கள் மிகவும் முக்கியமானவை.
  • மரங்கள் மழைநீரை உறிஞ்சுவதற்கும் சேகரிப்பதற்கும் ஒரு நல்ல வழிமுறையாகும், இதனால் புயலுக்குப் பிறகு சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
  • மரங்கள் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் நிழலுக்கு நல்ல ஆதாரம். பறவைகள் மரக்கிளைகளில் கூடு கட்டுகின்றன.
  • மரங்கள் வண்ணமயமாகவும் அழகாகவும் தோன்றுவதால் அவற்றின் சொந்த மற்றும் ஆன்மீக குணங்கள் உள்ளன. பழங்காலத்திலிருந்தே மக்கள் சில மரங்களை வணங்கி வருகின்றனர்.
  • மரங்கள் எரிபொருள், வீடு கட்டுதல், கருவிகள், தளபாடங்கள் தயாரித்தல், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றுக்கு வணிகரீதியாகப் பயன்படுத்தப்படுவதால், மரங்கள் பலரின் பொருளாதாரத்திற்கான வழிமுறையாகும்.

ஏன் மரங்களை காப்பாற்ற வேண்டும்

மரங்களை ஏன் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் சில புள்ளிகளை கீழே கொடுத்துள்ளோம்.

  • ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலமும், தூசி, நுண்ணிய உலோகத் துகள்கள், மாசுகள், பசுமை இல்ல வாயுக்கள், (ஓசோன், அம்மோனியா, நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் சல்பர் டை ஆக்சைடு) போன்ற சிறிய துகள்களை வடிகட்டுவதன் மூலமும் மரங்கள் காற்றை எப்போதும் சுத்தமாகவும் புதியதாகவும் வைத்திருக்கின்றன.
  • சுற்றுச்சூழலில் இருந்து வரும் மூடுபனி மற்றும் காற்று மாசுபாட்டை மரங்கள் குறைக்கின்றன.
  • இது நீரின் தரத்தை மேம்படுத்துகிறது, நீர் மாசுபாட்டைத் தடுக்கிறது, அதன் வேர் அமைப்பு புயல் நீரின் ஓட்டத்தை குறைக்கிறது, வெள்ளம் மற்றும் மண் அரிப்பைத் தடுக்கிறது.
  • கோடை காலத்தில் காற்றை குளிர்விக்கும் மின்விசிறி, ஏர் கண்டிஷன் போன்றவற்றின் அமைப்பைக் குறைப்பதால், மரங்கள் ஆற்றல் சேமிப்புக்கான ஒரு நல்ல வழிமுறையாகும்.
  • நில கட்டிடம், நல்ல நிலப்பரப்பு தளம் மற்றும் நில கட்டிடம் ஆகியவற்றில் நேர்மறையான பொருளாதார தாக்கம் இருப்பதால், அவை வீட்டின் விற்பனையை விரைவுபடுத்துகின்றன.
  • மனித சுற்றுச்சூழல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் கூற்றுப்படி, சுற்றுப்புறங்களில் வன்முறையின் அளவைக் குறைப்பதில் மரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • 4 மரங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வெப்பத்தை குளிர்விப்பதற்கான செலவில் 30% வரை சேமிக்க முடியும், அதே நேரத்தில் 1 மில்லியன் மரங்கள் வருடத்திற்கு சுமார் $10 மில்லியன் ஆற்றல் செலவை சேமிக்க முடியும்.
  • 40 முதல் 50 மரங்கள் வருடத்திற்கு சுமார் 80 பவுண்டுகள் காற்று மாசுகளை அகற்ற உதவுகின்றன.
  • மரங்களுக்கு வருடத்திற்கு மிகக் குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படுகிறது (400 மரங்களுக்கு சுமார் 40,000 கேலன் மழைநீர் தேவைப்படுகிறது).
  • ஒரு மரம் அதன் 50 வருட வாழ்நாள் முழுவதும் $31,250 மதிப்புள்ள ஆக்ஸிஜனை வழங்குகிறது.
  • வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள் அதன் சந்தை மதிப்பை 6% முதல் 7% மற்றும் சொத்தின் மதிப்பில் சுமார் 10% அதிகரிக்கும் (USDA வனச் சேவையின் படி).

மரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் பார்த்தது போல, நம் வாழ்வில் மரங்களின் மதிப்புடன், மரங்களை ஏன் காப்பாற்ற வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்; பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த, நமது சுற்றுப்புறத்தில் உள்ள மரங்களை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். பூமியில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பான பிரச்சினையை அறிய, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மக்களை அதிகமாக பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். நாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் மற்றும் பூமியில் பச்சை தங்கம் இருப்பதைப் பற்றி நம் கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். மரங்களை வெட்டுவதில் ஈடுபடக்கூடாது, மரங்கள் மற்றும் காடுகளை வெட்டுவதை எதிர்க்க வேண்டும். மக்கள் வசிக்கும் இடம் மற்றும் மாசுபட்ட பகுதிகளில் மரங்களை நடுவதில் நாம் எப்போதும் பங்குதாரராக இருக்க வேண்டும்.

தொடர்புடைய தகவல்கள்:

இயற்கை பாதுகாப்பு பற்றிய கட்டுரை

சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரை

  • 10 Lines on Mother’s Day
  • 10 Lines on Our National Flag of India
  • 10 Lines on Pollution
  • 10 Lines on Republic Day in India

Save Tree Essay in Tamil தமிழில் | Save Tree Essay In Tamil

  • UK & Europe
  • United States
  • Meet Sadhguru
  • Sadhguru Radio
  • Sadhguru Quotes
  • Youth N Truth
  • Beginner's Programs
  • Free Yoga & Guided meditation
  • Inner Engineering
  • Isha Rejuvenation
  • See all beginner programs
  • Advanced Programs
  • Bhava Spandana
  • Shoonya Meditation
  • Additional Programs
  • Sadhanapada
  • Sacred Walks
  • See all additional programs
  • Children's Programs
  • Become a Teacher
  • Monthly Events
  • Free Yoga Day
  • Pancha Bhuta Kriya
  • Online Satsang
  • Annual Events
  • Lunar/Hindu New Year
  • Guru Purnima
  • Mahashivratri
  • International Yoga Day
  • Mahalaya Amavasya
  • Special Events
  • Ishanga 7% - Partnership with Sadhguru
  • Yantra Ceremony With Sadhguru
  • Sadhguru Sannidhi Sangha
  • Pancha Bhuta Kriya Online With Sadhguru on Mahashivratri

Main Centers

  • Isha Yoga Center
  • Sadhguru Sannidhi Bengaluru
  • Sadhguru Sannidhi, Chattarpur
  • Isha Institute of Inner-sciences
  • Isha Yoga Center LA, California, USA
  • Local Centers

International Centers

  • Consecrated Spaces
  • Adiyogi - The Source of Yoga
  • Adiyogi Alayam
  • Dhyanalinga
  • Linga Bhairavi
  • Spanda Hall
  • Theerthakunds
  • Adiyogi - The Abode of Yoga
  • Mahima Hall
  • Isha Health Solutions
  • Online Medical Consultation
  • In-Person Medical Consultation
  • Ayurvedic Therapies
  • Other Therapies
  • Residential Programs
  • Diabetes Management Program
  • Joint and Musculoskeletal Disorders Program
  • Sunetra Eye Care
  • Ayur Sampoorna
  • Ayur Rasayana Intensive
  • Ayur Rasayana
  • Pancha Karma
  • Yoga Chikitsa
  • Ayur Sanjeevini
  • Non-Residential Programs
  • Obesity Treatment Program
  • ADHD/Autism Clinic
  • Cancer Clinic
  • Conscious Planet

logo

சத்குருவின் இயற்கை கவிதைகள் (Tamil Kavithaigal about Nature)

இயற்கையின் அழகை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை. அப்படி இருந்தாலும், ஒரு ஞானியின் கவிதைகள் இயற்கையின் விநோதங்களைப் பற்றிய முற்றிலும் புதிதான பார்வையை நமக்கு வழங்கவல்லது. இயற்கையைப் பற்றிய சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...

இயற்கை கவிதை, Tamil Kavithaigal about Nature

இயற்கை கவிதைகள் (Tamil Kavithaigal about Nature)

பருவமழை, Rain

ஓ! என்னே ஒரு வரம்! வறண்ட நிலம் பெறுகிறது... தொலைந்த காதலரைப் போல - என்றும் மிகச்சரியான தருணத்தில்

அனைத்து உயிர்களும்  அமைதியான கொண்டாட்டத்தில்

பலத்த மழை பாதிப்பானால் பவ்யமாய் வணங்குவோம் - ஆனால்  எப்போதும் எதிர்க்க மாட்டோம்

வெள்ளத்தில் மடிந்தோருக்கு வருந்துவோர் யாருமில்லை பஞ்சத்தின் அழிவிலிருந்து நாம்  பிழைத்திருக்கும் காரணத்தால்

அருள் பெற்ற துளிகளாய் அவை தரையிறங்கி வந்து தன் கருவில் விதையை  தன்னுள் முன்பே கொண்டிருக்கும் நம்  தாயை கருத்தரிக்கச்செய்வது போல

எந்த ஹார்மோனோ ஊக்கியோ இந்த வளர்ச்சியின் வீரியத்துக்கு  காரணியாகவில்லை 

ஓ! பருவமழை! என்றும் மிகச்சரியான தருணத்தில்

அன்பும் அருளும், சத்குரு

save nature essay in tamil

கொட்டும் மழையும் செம்மண்ணும்  கூடி ஒன்றாக கலந்தன -  தணியாத தாகத்தில் கிளர்ச்சியின் மூட்டத்தில்  தானென்ற அனைத்தையும் அழித்து ஒன்றிணைந்து மற்றவரை அறியும் ஒரே முனைப்போடு இருக்கும் காதலரைப் போல...

தன்னையே அழித்து  தான் மற்றவராய் தரிக்க வேண்டுமென்ற தீராத ஏக்கம்...

அழியா இறைமையின் கை இவரை பிரித்தது அழியும் பொம்மைகளாய் பின்னர் சேர்க்கவே

செம்மண்ணும் கொட்டும் மழையும்  சேறாவதற்காக சேரவில்லை - சேர்ந்தன உயிருக்கு உயிரூட்ட... இறந்தவை இறந்தவையாய் இருக்க...

மரமாய் மலராய் கனியாய் மாற வானும் மண்ணும் வாஞ்சையோடு முத்தமிட்டு இணையும்  இப்பூமியில் உயிர்கள் பெருகும் இவ்வுயிரில் தான் இறைமையும் ஆர்ப்பரிக்கும்

நிலா, Moon

மாறும் உன் வடிவியல் தோற்றம் மனக்கவலைக்கான காரணம் ஏனெனில், பெருங்கடல்கள் பொங்கும். மாதவிடாய் காணும் மாந்தரை பேரார்வமும் பித்தும் பீடிக்கும். அன்றைய நாளில்  தவறிய உன் பாகத்தை தேடியடைந்து  உன் முழுமைக்காக ஏங்குவது போல..

தந்திரமாக ஒருநாள் ஏமாற்றிய பிறகு  சந்திரனின் பித்து மறுபடி துவங்கும் நம் பிறப்புக்காக...

நிலா, Moon

நம்புமாறு புனையப்பட்ட கதை - அது  நீயொரு வெண்ணை உருளை என்று பின்னர் நம்ப வைக்கப்பட்டது - யாரோ உன் மேல் கால் தடம் பதித்தார் என்றும் மாந்தரின் மாபெரும் பாய்ச்சல் அதுவென்றும்...

திரிபு கொள்ளும் உன் வடிவியலைக் கண்டு தனிமையான அந்தி வேளையெல்லாம் கழித்தேன் எதனால் செய்யப்பட்டாய் நீ? என்னை உருவாக்க ஏது உன் பணி? விந்தையோடு விசாரித்திருந்தேன்

என் உடலின், என் உணர்வின்  சுற்றுப்பாதையின் உருவாக்கம்  யாதென்றறிய எத்தனித்த போது  போலி ஒளியால் குருடான என் கண்களுக்கு பிடிபடாமல் உன் வடிவத்தை மாற்றினாய்

உள்ளொளியின் துணை கொண்டு இருளை என் கண்கள் கண்ட போது   மாறும் உன் வடிவத்தின்   மர்மங்கள் பலவற்றின்  முகத்திரையை விலக்கினேன்

பிரதிபிம்பமே நீ -  மாதரின் திரவங்களைக் கையாண்டு என் பிறவியை இயக்கும் திறன் கொண்டாய் என் மரணத்திலும் பங்காவாய்

என்றும் என் உணர்தலின் சுழல் கதவாய் நீ உள்ளாய்

நிலவு கவிதை, Moon poem

தகிக்கும் நிலவின்  தணியாத பித்து -  அதை உள்ளடக்கி... நிலா தன்னுள் ஒளித்த புதிரான மர்மங்களின்  மூலமுமாகி...

நிலவின் குளிர்ச்சி - அதன்  முடிவற்ற பொழிவானேன்

எனதன்பின் வேட்கை  கொடிய நஞ்சை உண்டது நிலவின் முழுமையில்

முழுநிலவின் அருளொளியில் முழுவதுமாய் கரைந்துபோக மற்றொரு அன்புத்துணையை கைவிட்டேன்

ஆண்டவன் அருள் என்மேலிருந்தால் முழுநிலவின் மகோன்னதத்தில் இந்த கூட்டை உதிர்த்துவிடுவேன் 

கதிரவன் கவிதை, Sun poem

செம்மையான பூமி ஒரு பசுமையான இலை ஒரு வண்ணமயமான பட்டாம்பூச்சி ஒரு பறவையின் மென்மையான கீச்சொலி மேகங்களற்ற நீல வானம் இவையனைத்தும் தூய்மையான ஒளியின் மாயமே

சூரியக்கிரணங்கள்

சூரியக்கிரணங்கள் கவிதை, Sun beams poem

சூரியக்கிரணங்கள் உருண்டோடுகின்றன செங்குத்தாயிருக்கும் பலகணியின் ஊடே... சாய்ந்திருப்பதே அவற்றின் தேர்வு இறக்கத்திற்கும் வடிவமைப்பிற்கும்.... சாத்தியமில்லாத அர்த்தமற்ற வடிவ அமைப்புகள் அர்த்தங்களால் கறைபடாத ஒரு அதிசயம் வெறுமையாய் அமைதியாய் என்னை ஆக்குகிறது

மூடுபனி கவிதை, Mist poem

காலைப்பனி ஒருவகை  ஒருமையை கொணரும். விண்ணையும் மண்ணையும்  ஒருசேர நடனமாட வைக்கும் எது எது, யார் யார் என்ற எல்லைகளை அழிக்கும் அனைத்தையும் ஒன்றாகக் கலக்கும் மென்பனியின் மாயம்

வானவில் கவிதை, Rainbow Poem

நீ கருப்பா, பழுப்பா, வெளுப்பா, சிவப்பா  அல்லது, சரிவர இயங்கும் மூளை கொண்டாயா? ஒவ்வொரு சிறு சிறு விஷயத்திலும்  வகை வகையாய் தேடுகின்றாய் தோலின் நிறங்களை மட்டும் நிராகரிக்கின்றாய்  உன் செருக்கைப் பார்

சொர்க்கத்தின் கடவுள் பற்றி  அறிவிக்கின்றாய் போற்றுகின்றாய்  ஆனால் அவர் படைப்பை மட்டும்  எதிர்க்கின்றாய் நிராகரிக்கின்றாய்

அறிவற்ற வெறுப்பால் நம் சொந்தக் குருதியால் நனைய வைக்கவில்லையா இப்பூமியை நீ?

ஓ, மனிதனே! அன்பு இதயத்தின், இயங்கும் மூளையின் பாதையில்  எழுந்து நின்று நீ நடைபோடுவாயா?

கோடைக்காலம்

கோடைக்காலம், Summer

பூக்களின் நறுமணம்  பறவைகளையும் தேனீக்களையும் பரபரப்பாய் களிப்போடு வைக்கும்

சிள்வண்டுகள் பகல் இரவாக  ஜீ என சத்தமிடுவது ஏதோ ஒன்றை பெற்றதை அல்லது தொலைத்ததைப்பற்றி   தவழ்ந்து வரும் தென்றலின் தயக்கம் தாங்கி வந்த குளிர்ச்சியை பரப்புவதற்கா தனக்குள்ளேயே அதை வைப்பதற்கா

நீ நறுமணமாய் இருக்கலாம் அல்லது நாறும் கழிவாய் இருக்கலாம்  தொலைக்கலாம் அல்லது அடையலாம்  பகிரலாம் அல்லது உதிர்க்கலாம்

கோடை மழை, Summer Rain

கறுத்து வீங்கிய முகத்தோடு மேகம் கண்ணீர் விடத் தயாராய் இருப்பதாக தெரிகிறது அழத்தான் வேண்டும் கட்டாயமாக அவன் 

கண்ணீர் வடித்தான் தன் சுமை நீக்கி இலகுவாக மாற  களிப்புற்று புவி உயிர்கள் பாடினர் ஆடினர்

அருள்பெற்ற ஒவ்வொரு துளியும்  ஆதாரமாகும் உயிர்க்கு 

டென்னசியில் உள்ள மரங்களுக்கு...

டென்னசியில் உள்ள மரங்களுக்கு..., To Trees in Tennessee

ஓ! அருள்பெற்ற உயிர்களே! உம் பச்சை மேலாடை எம் மூச்சின் இருப்பின் ஆதாரமாய் ஆனது  உம் துறவுக் கோலம்  உயிரற்ற இருப்பென்ற தவறான புரிதலானது உம் மகத்தான இருப்பு  மாந்தரின் புலன்களிலிருந்து தப்பிடக்கூடும்

இப்புரிதல் இல்லாமல் போனால் பேரழிவின் விளைவாக அது ஆகும் - ஆனால் நீங்களும் நானும் இப்போதைக்கு நெருக்கமான இந்த தழுவலில்... ஒருவர் மூச்சை ஒருவர் பகிரும் இன்பம் மூச்சிறைக்கும் காதலி தரும் இன்பத்திலும் பேரின்பம்

நன்றியால் பெருகிய கண்ணீர் கொண்டே நான் உமக்கு ஊட்டம்தர முடியும்

பனிக்காலத்தில் நான் திரும்பி வருகையில் போர்த்திய ஆடையற்று சாம்பல் நிறம் கொள்வீர் நீவிர் குதூகலிக்காமல் போனால் உலகம் இவ்வாறே இருக்குமெனக் காட்டுவீர்

நீவிர் ஒரு நிரந்தரவாசி  நானோ அலைந்து திரியும் பரதேசி - ஆனால் என் மூச்சின் உறவை என்றும் உடைக்கவும் இயலுமோ? என் வேலைகளை நான் முடிக்கும் வரை காத்திருப்பீர் உம் வேர்களில் நான் முடிவாய் கிடப்பேன் என் உடலின் சாறால் உம்மை வளமாக்குவேன் -  உம் நடுத்தண்டின் உயிர் சாறாய் மாறுவதற்காக அவளுடையது அனைத்தையும் மறுபடி  அவள் மடியில் கிடத்துவதற்காக

அதுவரை நீங்களும் நானும்  இந்தக் காதல் விளையாட்டை எவரும் பாராத வண்ணம் எந்த ஆரவாரமுமின்றி தொடர்ந்திருப்போம்

அவை விடும் வெளிமூச்சினை

மரங்கள் கவிதை, Trees Poem

அவை விடும் வெளிமூச்சினை உள்மூச்சாய் கொள்கிறோம் நட்பின்றி கூட நாம் வாழ்ந்திடலாம்  ஆனால் நம் வாழ்வு இந்த உறவில் பின்னிப்பிணைந்தது

மலைகள் மாளா வலிதரும்

மலைகள் கவிதை, Mountains Poem

மலைகள் மாளா வலிதரும் முழங்கால்களுக்கு, உங்களை சோர்ந்திடச்செய்யும் ஆனால் அவை கொணரும் மகிழ்வும் ஆனந்தமும் இவ்வனைத்தையும் ஆக்கும்  கிறக்கமான பேரானந்தமாய்... 

மலைகள் ஒரு மனிதனின் அளவுகோல்

மலைகள் கவிதை, Mountains Poem

மலைகள் ஒரு மனிதனின் அளவுகோல் -  எவ்வளவு சிறிய, மிகச்சிறிய, சிறப்பற்றவர் என்றோ எவ்வளவு தெம்பு, திடம், தோல்வியற்றவர் என்றோ

மலைகள் உங்களை  உருவாக்கவோ உடைக்கவோ முடியும்

யால்பாங் கவிதை, Yalbang Poem

முரட்டுத்தனமான மலை முகடு ஏளனமாக என்னை நோக்கிடும் காலத்தை வென்ற உறைந்த விவேகத்தின் முகத்தோடு

கல்லில் பொறிக்கப்பட்ட ஞானம்  ஆனால் அது என்றும் மாறும்  எந்த இறவா கை அல்லது கண்  இந்த தலைசிறந்த வடிவியலற்ற படைப்புகளை  அழகாக அச்சில் வார்க்க முடியும்

சமவெளியின் சுகத்தில் சரணடைந்தோருக்கு மலையின் கடுமை வரவேற்பதாய் இருக்காது

மலையில் நடக்கக்கூடியவற்றின் அச்சுறுத்தல்கள்  வாழ்வின் இன்பங்களைத் தள்ளி வைத்த  துறவிகளுக்கு உரியது

ஆனால் மலையின் பித்தில் நீங்கள்  அகப்பட்டுக் கொண்டால் அதன் கவரும் ஈர்ப்பு புதிய இடம் தேடுவோரையும் சாகசம் செய்வோரையும் மட்டுமல்ல விவேகமிக்க துறவிகளையும் ஞானிகளையும் ஈர்க்கும்

மலைகள் பின்விளைந்த பள்ளத்தாக்குகள் அவற்றின் புதிரான வலைக்குள் இருப்பது உயிர் உருவாக்கும் மூலத்தின் கருவில் மீண்டும் இருப்பதற்கு மிக நெருங்கியது

பித்து, மாயம், அதிசயம்  அனைத்தும் சாத்தியம் மலைகளில்....

கரும்பு, Sugarcane

அன்பின் வலியில் உள்ள இனிமை அதை உணர வெகுதூரம் செல்லும்  உன் இதயம்

கடினமான கரும்பு சீனியின் இனிமையை எப்படியோ பெற்றது

ஆனால்,  இக்கடினம் இனிமையை தருவது கொடுமையாய் பிழிவதால் மட்டுமே...

எனக்கன்பான உன்னை கொடுமைப்படுத்தும் திண்ணம்  எனக்கில்லை எனினும்

கடினமான உன் மேலுறை உன் இனிமை ஊற்றெடுக்காமல் தடுக்கிறது எனில், உனை சுருக்கில் பிடிப்பதற்கு எந்த ஐயமும் இல்லை எனக்கு - உன்னை இனிமையாய் மாற்றுவதற்கு எப்போதும் இனிமை இருந்துள்ளது போல

இராஜ நாகம் கவிதை, King Cobra Poem

அசைந்து நெளிந்து  அவனுக்கேயான மாயத்தை  அவன் நெய்கிறான் மரணத்தைத் தரும் கொடியதானான் எனினும் இறைமையின் தேர்வானான்

நேர்த்தியும் நஞ்சும் ஒருங்கேயென இம்மந்திர வடிவம் கொண்டான் எந்த கரத்தால் கண்ணால் இதை செய்விக்க வல்லான்

அவன் காதல் மிகப்பிரபலம்  அவன் நஞ்சோ வாழ்விலிருந்து விடுவிக்கும்  உடனடி நிவாரணம்  ஆதாமுக்கு வசியம் - ஆனால்  ஞானியின் வசீகரம் மயக்கும் அவன் பார்வை  மரணத்துக்கோ வாழ்வுக்கோ  அழைப்பென கொள்ளலாம்

உன் நஞ்சு எனை  வாழ்விலிருந்து குணமாக்கியது உன் நஞ்சு எனை  மரணத்திலிருந்து காத்தது அனைத்திலும் மேலாய், உன் நஞ்சு என் அறியாமையை கரைத்தது

என் வாழ்வுக்கும் அன்புக்கும்  ஆபத்தானாய் நீ - ஆனால்  என்றும் உனை போற்றாமல்  என்னால் இருக்கத்தான் இயலுமா

சந்தம், Lilt

வெக்கையான ஒரு வெயிற்கால மதியம் - தரு தந்த நிழலில் படுத்திருக்க பழ ஈக்கள் மந்தமாய் முரலொலிக்கும். பட்டாம்பூச்சியின் படபடப்பு அச்சூழலுக்கேற்ப பதமாக மெதுவாகும். அயன மண்டல வெயிற்கால  மந்தமான மதிய நேரம் ஒன்றில்.

கிளை கொப்பு இலைகளின் நேர்த்தியான வடிவியல் - நோக்கிய வண்ணமிருந்தேன் அதன் மாயத்தை... அனைத்துக்கும் மேலாய் இந்த  அதிசயக் குழப்பத்தின் ஊடே  ஆர்வத்தோடு உள் நுழைந்த ஆதவனின் கதிர்கள் கண்டேன்

கிடந்திருந்த புற்தரையோடு கலந்து ஒன்றிணையும் விருப்பத்தில்  சுத்த உயிரின் பரவசத்தில் - என் உள்ளம் சிலிர்க்கிறது

தொடர்புடைய பதிவுகள்:

சத்குருவின் பூமி கவிதைகள்

பூமி, மண் , மண்வளம் , மண்வாசனை - இவற்றின் ரகசியங்களை , நுட்பங்களைப் பேசும் சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...

சத்குருவின் கவிதைகள் தமிழில்

கவிதைகள் என்றாலே ஆழமான ஒரு கருத்தை சுவையோடு புரிய வைப்பவை. ஒரு ஞானி கவிஞராகவும் இருப்பது எவ்வளவு அற்புதம்! வாழ்வின் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தை அழகியலோடு வெளிப்படுத்தும் சத்குருவின் கவிதைகள் இங்கே உங்களுக்காக.

குறிப்பு:  "மண் காப்போம்" என்பது சத்குரு அவர்களால் துவங்கப்பட்டுள்ள உலகளாவிய இயக்கம். இவ்வியக்கம், உலகெங்குமுள்ள மக்களை மண் ஆரோக்கியத்திற்காக ஒன்றுகூடி குரல்கொடுக்க ஊக்கப்படுத்துகிறது, விவசாய மண்ணில் கரிமச்சத்தை அதிகரிக்க தேசிய அளவிலான கொள்கைகள் உருவாக்கவும், செயல்படவும் அனைத்து தேசத் தலைவர்களுக்கும் துணைநிற்கிறது.

இதற்காக சத்குரு அவர்கள் தனியாக மோட்டார்சைக்கிளில் 25 நாடுகள் வழியாக 30,000 கிமீ தூரத்திற்கு 100 நாட்கள் பயணம் மேற்கொண்டார். லண்டனில் துவங்கி இந்தியாவில் நிறைவடைந்த இப்பயணத்தில் மக்களையும் தலைவர்களையும் நிபுணர்களையும் அவர் சந்தித்தார். இவ்வியக்கத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

How Our Essay Service Works

Susan Devlin

save nature essay in tamil

save nature essay in tamil

We select our writers from various domains of academics and constantly focus on enhancing their skills for our writing essay services. All of them have had expertise in this academic world for more than 5 years now and hold significantly higher degrees of education. Once the writers get your topic in hand, only after thorough research on the topic, they move towards the direction to write it. They take up information from credible sources and assure you that no plagiarism could be found in your writing from our writing service website.

10 question spreadsheets are priced at just .39! Along with your finished paper, our essay writers provide detailed calculations or reasoning behind the answers so that you can attempt the task yourself in the future.

Johan Wideroos

Live chat online

How do essay writing services work?

In the modern world, any company is trying to modernize its services. And services for writing scientific papers are no exception. Therefore, now it is very easy to order work and does not take time:

  • First, you need to choose a good site that you can trust. Read their privacy policies, guarantees, payment methods and of course reviews. It will be a big plus that examples of work are presented on the online platform.
  • Next, you need to contact a manager who will answer all the necessary questions and advise on the terms of cooperation. He will tell you about the acceptable writing deadlines, provide information about the author, and calculate the price of the essay.
  • After that, you sign the contract and during the indicated days stay in touch with the employee of the company.
  • Then you receive the file, read it attentively and transfer a certain amount to the company's bank card. After payment, the client downloads the document to his computer and can write a review and suggestions.

On the site Essayswriting, you get guarantees, thanks to which you will be confident and get rid of the excitement. The client can ask any questions about the writing and express special preferences.

Finished Papers

  • How it Works
  • Top Writers

All our papers are written from scratch. To ensure high quality of writing, the pages number is limited for short deadlines. If you want to order more pages, please choose longer Deadline (Urgency).

Dr.Jeffrey (PhD)

Live chat online

Some FAQs related to our essay writer service

offers a great selection of professional essay writing services. Take advantage of original, plagiarism-free essay writing. Also, separate editing and proofreading services are available, designed for those students who did an essay and seek professional help with polishing it to perfection. In addition, a number of additional essay writing services are available to boost your customer experience to the maximum!

Advanced writer

Add more quality to your essay or be able to obtain a new paper within a day by requesting a top or premium writer to work on your order. The option will increase the price of your order but the final result will be totally worth it.

Top order status

Every day, we receive dozens of orders. To process every order, we need time. If you’re in a great hurry or seek premium service, then choose this additional service. As a result, we’ll process your order and assign a great writer as soon as it’s placed. Maximize your time by giving your order a top status!

SMS updates

Have you already started to write my essay? When it will be finished? If you have occasional questions like that, then opt-in for SMS order status updates to be informed regarding every stage of the writing process. If you’re pressed for time, then we recommend adding this extra to your order.

Plagiarism report

Is my essay original? How do I know it’s Turnitin-ready? Very simple – order us to attach a detailed plagiarism report when work is done so you could rest assured the paper is authentic and can be uploaded to Turnitin without hesitating.

1-page summary

World’s peace isn’t riding on essay writing. If you don’t have any intent on reading the entire 2000-word essay that we did for you, add a 1-page summary to your order, which will be a short overview of your essay one paragraph long, just to be in the loop.

5 Signs of a quality essay writer service

save nature essay in tamil

Customer Reviews

Home

save nature essay in tamil

Jam Operasional (09.00-17.00)

+62 813-1717-0136 (Corporate)                                      +62 812-4458-4482 (Recruitment)

Finished Papers

save nature essay in tamil

  • History Category
  • Psychology Category
  • Informative Category
  • Analysis Category
  • Business Category
  • Economics Category
  • Health Category
  • Literature Category
  • Review Category
  • Sociology Category
  • Technology Category

PenMyPaper: a student-friendly essay writing website

We, at PenMyPaper, are resolute in delivering you professional assistance to write any kind of academic work. Be it marketing, business, or healthcare sector, we can prepare every kind of draft efficiently, meeting all the points of the question brief. Also, we believe in 'research before drafting'. Any work without ample research and evidence will be a flawed one and thus we aim to make your drafts flawless with exclusive data and statistics. With us, you can simply relax while we do the hard work for you.

Customer Reviews

We use cookies to make your user experience better. By staying on our website, you fully accept it. Learn more .

Finished Papers

sitejabber icon

How do I place an order with your paper writing service?

save nature essay in tamil

PenMyPaper offers you with affordable ‘write me an essay service’

We try our best to keep the prices for my essay writing as low as possible so that it does not end up burning a hole in your pocket. The prices are based on the requirements of the placed order like word count, the number of pages, type of academic content, and many more. At the same time, you can be eligible for some attractive discounts on the overall writing service and get to write with us seamlessly. Be it any kind of academic work and from any domain, our writers will get it done exclusively for you with the greatest efficiency possible.

1035 Natoma Street, San Francisco

This exquisite Edwardian single-family house has a 1344 Sqft main…

save nature essay in tamil

Meeting Deadlines

Customer Reviews

save nature essay in tamil

IMAGES

  1. Nature Essay In Tamil

    save nature essay in tamil

  2. Nature Essay In Tamil

    save nature essay in tamil

  3. Save Earth Essay In Tamil

    save nature essay in tamil

  4. Tamil Kavithai About Maram (Tree)

    save nature essay in tamil

  5. Importance Of Planting Trees Essay In Tamil

    save nature essay in tamil

  6. Nature Essay In Tamil

    save nature essay in tamil

VIDEO

  1. தமிழ்நாடு பற்றி சிறப்பு கட்டுரை தமிழில்/ Tamilnadu about essay in Tamil / Tamilnadu katturai

  2. The Gifts of Nature Essay in English

  3. why should we conserve nature? essay and easy to write|

  4. Expected essay 01 for G C E O/L Importance of home gardening Essay (Tamil medium)

  5. Tamil speech

  6. ツキノワグマ【Nature Essay Vol.55】

COMMENTS

  1. Nature Essay in Tamil

    Nature Essay in Tamil - இயற்கை கட்டுரை - நம்மை சுற்றியுள்ள அனைத்துமே இயற்கை ...

  2. இயற்கையை பாதுகாப்போம்

    New Smart Tamil is a blog that contains general knowledge-related articles in the Tamil language. New Smart Tamil was founded in September 2018 by Ganeshan Karthik.

  3. இயற்கை பாதுகாப்பு கட்டுரை தமிழ்

    இந்த பதிவில் உள்ளள "இயற்கை பாதுகாப்பு கட்டுரை தமிழ்" பதிவு ...

  4. இயற்கை பற்றிய கட்டுரை தமிழில்

    Essay on Nature இயற்கை என்பது நாம் வாழும் கிரகத்தின் துடிப்பு.

  5. Save nature

    கருவறை முதல் கல்லறை வரை வாழ்வியல் முறைகள்அனைத்தும் இயற்கையை ...

  6. பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு உண்டு: இயற்கை வி்ஞ்ஞானி

    Scientist Nammazhvar said that students should try to save the earth. Already people are suffering because of global warming. Man leads a life away from nature which is not at all good, he told. Scientist Nammazhvar said that students should try to save the earth. Already people are suffering because of global warming. ... Explore Tamil Oneindia.

  7. இயற்கையின் 10 வரிகள் தமிழில்

    இயற்கையின் 10 வரிகள் தமிழில் | 10 Lines on Nature In Tamil ...

  8. காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil

    காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil:- காடுகள் நாம் ...

  9. பூமியை பாதுகாக்க நீங்க என்ன செஞ்சீங்க?

    worldwide today earth day is celebrating to save earth -How to save earth from environmental changes and what you done to save it? Story first published: Saturday, April 22, 2017, 13:44 [IST] Other articles published on Apr 22, 2017

  10. இயற்கை

    Fauna & Flora International is taking decisive action to help save the world's wild species and spaces (fauna-flora.org) European Wildlife is a Pan-European non-profit organization dedicated to nature preservation and environmental protection (eurowildlife.org) Nature Journal (nature.com) The National Geographic Society (nationalgeographic.com)

  11. மரம் கட்டுரை -essay about trees in Tamil-Maram katturai

    radangfx March 8, 2021. Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) :- மனிதனுக்கு தேவையான பிராணவாயு மற்றும் உணவு பொருட்களை தரும் மரங்களை மனிதனின் ...

  12. Save Tree Essay in Tamil தமிழில்

    Save Tree Essay நம் வாழ்வில் உணவு, தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மரங்களும் முக்கியம். ... Save Tree Essay in Tamil தமிழில் | Save Tree Essay In Tamil Tags. Popular; ஏ. பி.ஜே ...

  13. சத்குருவின் இயற்கை கவிதைகள் (Tamil Kavithaigal about Nature)

    சத்குருவின் இயற்கை கவிதைகள் (Tamil Kavithaigal about Nature) இயற்கையின் ...

  14. Save Nature Essay In Tamil

    Save Nature Essay In Tamil - 100% Success rate Research Paper. 10 Customer reviews. 630 . Finished Papers. 368 ... Save Nature Essay In Tamil, Fulbright Essay Tips, Reading Homework For 2nd Grade, Baseball Essay Mostly Sport, Buy Botany Home Work, Cheap Persuasive Essay Ghostwriting Site, Finding The Concentration Of A Potato Cell Essay Full ...

  15. How To Save Nature Essay In Tamil

    Diploma verification. Each essay writer must show his/her Bachelor's, Master's, or Ph.D. diploma. Grammar test. Then all candidates complete an advanced grammar test to prove their language proficiency. Writing task. Finally, we ask them to write a small essay on a required topic. They only have 30 minutes to complete the task, and the topic is ...

  16. Save Nature Essay In Tamil Language

    Khusus seputar kursus/pendidikan serta penempatan kerja, dapat menghubungi WA : +62 812 4458 4482. 567. Level: College, University, High School, Master's, PHD, Undergraduate. Research papers can be complex, so best to give our essay writing service a bit more time on this one. Luckily, a longer paper means you get a bigger discount!

  17. How To Save Nature Essay In Tamil

    How To Save Nature Essay In Tamil. For expository writing, our writers investigate a given idea, evaluate its various evidence, set forth interesting arguments by expounding on the idea, and that too concisely and clearly. Our online essay writing service has the eligibility to write marvelous expository essays for you. View Sample.

  18. How To Save Nature Essay In Tamil

    You can have a cheap essay writing service by either of the two methods. First, claim your first-order discount - 15%. And second, order more essays to become a part of the Loyalty Discount Club and save 5% off each order to spend the bonus funds on each next essay bought from us.

  19. Save Nature Essay In Tamil

    At Essayswriting, it all depends on the timeline you put in it. Professional authors can write an essay in 3 hours, if there is a certain volume, but it must be borne in mind that with such a service the price will be the highest. The cheapest estimate is the work that needs to be done in 14 days. Then 275 words will cost you $ 10, while 3 ...

  20. Save Nature Essay In Tamil Wikipedia

    PenMyPaper offers you with affordable 'write me an essay service'. We try our best to keep the prices for my essay writing as low as possible so that it does not end up burning a hole in your pocket. The prices are based on the requirements of the placed order like word count, the number of pages, type of academic content, and many more.

  21. Save The Nature Essay In Tamil

    Save The Nature Essay In Tamil. Min Price. Any. Your credit card will be billed as Writingserv 938-777-7752 / Devellux Inc, 1012 E Osceola PKWY SUITE 23, KISSIMMEE, FL, 34744. Hire a Writer.

  22. Save Nature Essay In Tamil Language

    Save Nature Essay In Tamil Language. ASK ME A QUESTION. A professional essay writing service is an instrument for a student who's pressed for time or who doesn't speak English as a first language. However, in 2022 native English-speaking students in the U.S. become to use essay help more and more. Why is that so?

  23. Save Nature Essay In Tamil

    Save Nature Essay In Tamil - 26 Customer reviews. Hand-selected US and UK writers 4.9 (2939 reviews) 4.9/5. Level: Master's, University, College, High School, PHD, Undergraduate. ID 6314. 567. Save Nature Essay In Tamil: 599 Orders prepared. 4 reasons to write my essay with us! You are always welcome to check some of our previously done ...